அன்புக்குரியோர்களுக்கு வணக்கம்!
விழா பற்றி மேலும் அறிய
டிசம்பர் 30, 2012 ஞாயிறு அன்று திருப்பூர், குமரன் ரோடு, பேருந்து நிருத்தம் அருகில் உள்ள ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் தொழிற்களம் ஏற்று நடத்தும் " உறவோடு உறவாடுவோம்!!"
இவ்விழாவை தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து சிறப்பித்தும், தொடர்ந்து இணைந்திருக்கவும் விரும்புகிறோம்!!
தொழிற்களம் குழு
+91 95 66 66 12 14
விழா பற்றி மேலும் அறிய
அன்பின் தொழிற்களம் குழுவினரே - விழா வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி சீனா அவர்களே, நீங்களும் வருகிறீர்களா ?
ReplyDelete