Saturday, December 15, 2012

தொழிற்களம் நடத்தும் டிசம்பர் விழா!!

அன்புக்குரியோர்களுக்கு வணக்கம்!

       டிசம்பர் 30, 2012 ஞாயிறு அன்று திருப்பூர், குமரன் ரோடு, பேருந்து நிருத்தம் அருகில் உள்ள  ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் தொழிற்களம் ஏற்று நடத்தும் " உறவோடு உறவாடுவோம்!!





இவ்விழாவை தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து சிறப்பித்தும், தொடர்ந்து இணைந்திருக்கவும் விரும்புகிறோம்!!

தொழிற்களம் குழு

+91 95 66 66 12 14

விழா பற்றி மேலும் அறிய

2 comments:

  1. அன்பின் தொழிற்களம் குழுவினரே - விழா வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நன்றி சீனா அவர்களே, நீங்களும் வருகிறீர்களா ?

    ReplyDelete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...